KAJ

KAJ
K.Abdul Jabbar

Wednesday, July 7, 2010

கீழக்கரை மின்கம்பியில் தீ

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள மின்கம்பியில் நேற்று பகல் திடீரென மின்பொறி ஏற்பட்டதால் அந்த வழியாக சென்ற பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். கீழக்கரையில் டிரான்ஸ் பார்ம் மற்றும் மின் கம்பங்கள் மோசமான நிலையில் உள்ளன. இதனால் ஏற்படும் குறைந்த மின் அழுத்தம் காரணமாக வியாபாரிகள் என பலரும் அவதியடைகின்றனர். இந்நிலையில் நேற்று பகல் வள்ளல் சீதக்காதி சாலை மின்கம்பியில் தீ பொறி உருவானது.இதை கண்ட பெண்கள் அலறி ஓட்டம் பிடித்தனர். 15 நிமிடங்களுக்கு பின் மின் ஊழியர் வந்து டிரான்ஸ்பார்மை ஆப் செய்தததால் அப்பகுதி மக்கள் பெருமூச்சுவிட்டனர்.இதனால் சிறிது நேரம் போக்குவரத்தும் ஸ்தம்பித்தது.

No comments:

Post a Comment